ADDED : மார் 09, 2024 09:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் காசநோய் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.டாக்டர் சந்திரகுமார் தலைமை வகித்தார்.சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி,மாவட்ட காசநோய் தடுப்பு சங்க பணியாளர் ரமணி பங்கேற்றனர்.
மாநகராட்சி அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

