sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பணம் பறிப்பு இருவர் கைது

/

பணம் பறிப்பு இருவர் கைது

பணம் பறிப்பு இருவர் கைது

பணம் பறிப்பு இருவர் கைது


ADDED : அக் 09, 2025 03:07 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: திருச்சி மாவட்டம், லால்குடி மோலாவாளாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 24. இவர், வேடசந்துார் நாகம்பட்டி தனியார் நுாற்பாலையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று வேடசந்துார் வந்துவிட்டு, விடுதி நோக்கி நடந்து சென்றார்.

அப்போது நாகம்பட்டியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் 19, வினோத் பாண்டி 19, கண்ணனை தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த ரூ. 1000, மொபைல் போனை பறித்து சென்றனர். கண்ணன் புகாரின் பேரில், வேடசந்துார் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us