தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/டீசல் திருடிய இருவர் கைது

டீசல் திருடிய இருவர் கைது

டீசல் திருடிய இருவர் கைது


ADDED : மார் 15, 2024 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார் : வேடசந்துார் சீத்தமரம் நால்ரோட்டில் தனியார் நுாற்பாலை செயல்படுகிறது.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரவும்,வீட்டுக்கு அழைத்து செல்லவும் வேன்கள் நுாற்பாலை சார்பில் இயக்கப் படுகின்றன.

முருநெல்லிக்கோட்டையை சேர்ந்த பொன்னுச்சாமி 34, கருப்பத்தேவனுாரை சேர்ந்த செந்தில்குமார் 39, இருவரும் 2 வண்டிகளில் டிரைவர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் தினமும் கெண்டையகவுண்டனுார் நால்ரோட்டில் வேனை நிறுத்தி,லிட்டர் கணக்கில் டீசல் திருடினர்.

வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் இருவரையும் கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us