sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டீசல் திருடிய இருவர் கைது

/

டீசல் திருடிய இருவர் கைது

டீசல் திருடிய இருவர் கைது

டீசல் திருடிய இருவர் கைது


ADDED : மார் 15, 2024 07:05 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : வேடசந்துார் சீத்தமரம் நால்ரோட்டில் தனியார் நுாற்பாலை செயல்படுகிறது.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரவும்,வீட்டுக்கு அழைத்து செல்லவும் வேன்கள் நுாற்பாலை சார்பில் இயக்கப் படுகின்றன.

முருநெல்லிக்கோட்டையை சேர்ந்த பொன்னுச்சாமி 34, கருப்பத்தேவனுாரை சேர்ந்த செந்தில்குமார் 39, இருவரும் 2 வண்டிகளில் டிரைவர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் தினமும் கெண்டையகவுண்டனுார் நால்ரோட்டில் வேனை நிறுத்தி,லிட்டர் கணக்கில் டீசல் திருடினர்.

வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் இருவரையும் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us