ADDED : ஜன 08, 2026 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வேல்வார்கோட்டை பிரிவு இந்திரா நகரில் அதே பகுதி சுப்பையா 70, வீட்டின் வெளியே ஆட்டுக்கிடாய் ஒன்றை கட்டி வைத்திருந்தார்.
இரவு 10:00 மணிக்கு டூவீலரில் வந்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ் நகர் வினோத் 28, கிழக்கு கோவிந்தாபுரம் அஸ்கர் மீரான் 21 ,ஆகியோர் ஆட்டு கிடாயை திருடி சென்றனர். இருவரையும் வடமதுரை எஸ்.ஐ., தாவூதுஉசேன் கைது செய்தார்.

