sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வேடசந்துார் பகுதியில் இருவர் தற்கொலை

/

வேடசந்துார் பகுதியில் இருவர் தற்கொலை

வேடசந்துார் பகுதியில் இருவர் தற்கொலை

வேடசந்துார் பகுதியில் இருவர் தற்கொலை


ADDED : மார் 19, 2024 05:58 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : கல்வார்பட்டி எத்திலாம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 46. ரங்கநாதபுரத்தில் சலுான் கடை நடத்தி வந்தார்.

மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டியில் வசதித்து வந்தார்.

அங்கு ராஜேந்திரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூம்பூர் எஸ்.ஐ., ராமச்சந்திரன் விசாரிக்கிறார்.

* வேடசந்துார் நாகம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிகண்டன் 50. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் துக்கத்தில் இருந்த மணிகண்டன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us