sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விபத்தில் தொழிலாளி இருவர் பலி

/

விபத்தில் தொழிலாளி இருவர் பலி

விபத்தில் தொழிலாளி இருவர் பலி

விபத்தில் தொழிலாளி இருவர் பலி


ADDED : ஜூலை 09, 2025 08:44 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 08:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி: பழநி அருகே நடந்த விபத்தில் தொழிலாளிகள் இருவர் பலியாகினர்.

பழநி பாப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் கருப்புசாமி 22, தனபால் 22, இவர்கள் இருவரும் டூவீலரில் கொழுமம் சாலை பாப்பம்பட்டி பிரிவு அருகே சென்றனர். அப்போது நிலை தடுமாறி இருவரும் விழுந்தனர்.

அந்த வழியே வந்த சரக்கு வாகன மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை, கோவை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us