sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் அடையாளம் தெரியாத தம்பதி தற்கொலை

/

'கொடை'யில் அடையாளம் தெரியாத தம்பதி தற்கொலை

'கொடை'யில் அடையாளம் தெரியாத தம்பதி தற்கொலை

'கொடை'யில் அடையாளம் தெரியாத தம்பதி தற்கொலை


ADDED : பிப் 14, 2025 02:17 AM

Google News

ADDED : பிப் 14, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அடையாளம் தெரியாத தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி கம்பி பாலம் அருகே நேற்று காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோட்டோரம் வனப்பகுதியில் இருவர் இறந்து கிடந்தனர். அருகில் விஷ பாட்டில் இருந்தது. வனத்துறையினர் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருவரது உடலையும் மீட்டனர். இறந்தவர்கள் 55 வயது முதல் 60 வயது உடையவர்கள். தம்பதியாக இருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்த நிலையில் அவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us