sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தோண்டப்பட்ட தெருக்களை சீரமையுங்க பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

/

தோண்டப்பட்ட தெருக்களை சீரமையுங்க பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

தோண்டப்பட்ட தெருக்களை சீரமையுங்க பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

தோண்டப்பட்ட தெருக்களை சீரமையுங்க பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


ADDED : ஜன 30, 2025 05:48 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: தோண்டப்பட்ட தெருக்களை சீரமைக்க வத்தலக்குண்டு பேரூராட்சி பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

- இக்கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார். தலைமை எழுத்தர் முருகேசன் தீர்மானங்கள் வாசித்தார்.

கவுன்சிலர்கள் விவாதம்


தலைவர்: புதுப்பட்டி, காமராஜபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமுதாய கூடத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருவாய் துறை ஒப்புதல் பெற்று பணிகள் துவங்கும்.

சின்னதுரை: அம்ருத் திட்டத்தில் தோண்டப்பட்ட தெருக்களை சீரமைக்க வேண்டும்.

தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவகுமார்: புதுப்பட்டி அரசு மாணவியர் விடுதி அருகே வேளாண் குடியிருப்பு கட்டடங்கள் புதர் மண்டி உள்ளது. இதை பேரூராட்சி கையகப்படுத்த வேண்டும்.

தலைவர்: விதிமுறைப்படி செய்வோம்.

சைதத் நிஷா: விவேகானந்தர் நகர் பகுதி சாக்கடைகளை துார்வார வேண்டும்.

செயல் அலுவலர்: 15 வது மானிய குழு நிதியிலிருந்து சாக்கடை கட்டப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us