sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பயனற்ற ஆழ்துளை கிணறு

/

 பயனற்ற ஆழ்துளை கிணறு

 பயனற்ற ஆழ்துளை கிணறு

 பயனற்ற ஆழ்துளை கிணறு


ADDED : ஜன 22, 2026 05:42 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் இச்சுத்துப்பட்டியில் புறம்போக்கு இடம் என வனத்துறை இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததால் குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் பரிதவிக்கின்றனர்.

அய்யலுார் செந்துறை ரோட்டில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது இச்சுத்துப்பட்டி. இங்கு குடிநீர் தேவைக்காக புறம்போக்கு நிலம் என மக்கள் அடையாளம் காட்டிய பகுதியில் பேரூராட்சி ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார், குழாய் பாதை, குடிநீர் தொட்டிகளை நிறுவியது. ஆழ்துளை கிணறு அமைத்த இடம் வனத்துறை பகுதிக்குள் வருவது தெரிய வனத்துறை எதிர்பார்ப்பால் மின்மோட்டார் உபகரணங்களை பேரூராட்சி அகற்றியது. ஆழ்துளை கிணற்றை மூட வனத்துறை ஆயத்தமாக மக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.பல ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு திட்டம் பயன்பாடின்றி கிடக்கிறது. குடிநீர் தேவைக்காக மக்கள் பரிதவிப்பும் தொடர்கிறது. இங்குள்ள சிக்கலை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us