sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் தொடங்கியது வைகை இலக்கிய திருவிழா

/

திண்டுக்கல்லில் தொடங்கியது வைகை இலக்கிய திருவிழா

திண்டுக்கல்லில் தொடங்கியது வைகை இலக்கிய திருவிழா

திண்டுக்கல்லில் தொடங்கியது வைகை இலக்கிய திருவிழா


ADDED : ஜன 24, 2025 05:33 AM

Google News

ADDED : ஜன 24, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் சார்பில் இரு நாட்கள் நடக்கும் வைகை இலக்கிய திருவிழா துவங்கியது.

வைகை இலக்கியத்திருவிழாவானது இரு ஆண்டுகளாக மதுரையில் நடந்து வந்த நிலையில் நடப்பாண்டில் திண்டுக்கல்லில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இவ்விழா திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நேற்று தொடங்கியது. பண்பாட்டரங்கம், வரலாற்றரங்கம் ஆகிய இரு அரங்கங்களுடன் 2 நாட்கள் நடக்க உள்ளன. புத்தகக் கண்காட்சி, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் புகைப்பட கண்காட்சி,ஓவிய கண்காட்சி, இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதை , இதோடு வினாடி வினா போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதை கலெக்டர் பூங்கொடி துவக்கி வைத்தார்.எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.பொது நுாலக இயக்ககம் இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார்,மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us