sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வந்தே மாதரம் கருத்தரங்கம்

/

 வந்தே மாதரம் கருத்தரங்கம்

 வந்தே மாதரம் கருத்தரங்கம்

 வந்தே மாதரம் கருத்தரங்கம்


ADDED : டிச 15, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்டாட்டம், பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட தேசிய சிந்தனை பேரவை சார்பில் மகாகவி பாரதியும், வந்தே மாதரமும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

பேரவை முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் குப்புசாமி தலைமை வகித்தார்.

மாநில அமைப்பாளர் முரளி, தென்தமிழக அமைப்பாளர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை திண்டுக்கல் ஜில்லா நிர்வாகி ராஜ்மோகன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us