ADDED : ஆக 08, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த தாலுகா அலுவலகங்களின் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேடசந்துாரில் வட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார்.