sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பனிப்பொழிவால் விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்

/

 பனிப்பொழிவால் விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்

 பனிப்பொழிவால் விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்

 பனிப்பொழிவால் விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்


ADDED : டிச 12, 2025 06:20 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிக பனிப்பொழிவின் காரணமாக புறநகர் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் தென் மாவட்டங்களின் நுழைவு பகுதியாக இருக்கிறது.

புறநகர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனப்போக்குவரத்து எப்போதும் அதிகளவில் இருக்கும். சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.அதன்படி நேற்று காலை முதல் பனிப்பொழிவால் ரோடுகள் புகைமூட்டம் போல் காட்சியளித்தன.

முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.






      Dinamalar
      Follow us