ADDED : ஜன 27, 2026 10:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். தாசில்தார் பிரசன்னா, கல்லுாரி முதல்வர் ரவிசங்கர்,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

