sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 குடிநீர் கேட்டு மறியல்

/

 குடிநீர் கேட்டு மறியல்

 குடிநீர் கேட்டு மறியல்

 குடிநீர் கேட்டு மறியல்


ADDED : பிப் 02, 2026 05:34 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் துர்கா பகவதி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திண்டுக்கல் அனுமந்த நகர் ரயில்வே மேம்பாலத்தில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நகர் வடக்கு எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையிலான போலீசார், வி.ஏ.ஓ., ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் வினியோகத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us