ADDED : ஆக 10, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடும் பச்சைமரத்து ஓடை அருகே தனியார் விடுதியில் மழைநீர் தேங்கிய குட்டையில் 4 வயது காட்டுமாடு தவறி விழுந்தது.
ரேஞ்சர் பழனிகுமார், பெருமாள்மலை வனத்துறை மீட்பு படையினர் மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் பள்ளம் வெட்டப்பட்டு காட்டுமாட்டை மீட்டனர். அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.