sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

' கொடை' பஸ்ஸ்டாண்டில் காட்டுமாடுகளால் அச்சம்

/

' கொடை' பஸ்ஸ்டாண்டில் காட்டுமாடுகளால் அச்சம்

' கொடை' பஸ்ஸ்டாண்டில் காட்டுமாடுகளால் அச்சம்

' கொடை' பஸ்ஸ்டாண்டில் காட்டுமாடுகளால் அச்சம்


ADDED : ஏப் 27, 2025 07:17 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் நடமாடும் காட்டுமாடுகளால் பயணிகள் தாக்கப்படும் அபாயம் உள்ளது.

கொடைக்கானலில் பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை காட்டுமாடு சர்வ சாதாரணமாக நடந்து சென்றது. இதுபோன்ற அசாதாரணமான சூழலில் பயணிகள் வளர்ப்பு மாடு என சாதரணமாக நிற்கும் சூழலால் தாக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது. வனத்துறை இவ்விஷயத்தில் அக்கறை காட்டி நகரில் சுற்றி திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us