sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண்ணை தாக்கி கிணற்றில் வீச்சு

/

பெண்ணை தாக்கி கிணற்றில் வீச்சு

பெண்ணை தாக்கி கிணற்றில் வீச்சு

பெண்ணை தாக்கி கிணற்றில் வீச்சு


ADDED : ஜூலை 11, 2025 03:22 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை:குஜிலியம்பாறை அருகே நிலத்திற்கு செல்லும் பாதை பிரச்னை காரணமாக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி கிணற்றில் வீசிய கொடூரம் நடந்துள்ளது

பாளையம் மொடக்கு சாலையை சேர்ந்தவர் உமாநாத் மனைவி மலர்க்கொடி 40. உமாநாத் குஜராத்தில் கடை வைத்துள்ளார். இவர்களது மகன் பிரவீன் 23, கோவையில் எலக்ட்ரீசியனாக உள்ளார் .

இவர்களது வீடு அருகே குடியிருப்பவர் பாலகுரு 25. திருமணம் ஆகவில்லை. மலர் கொடியின் வீட்டை தாண்டி அவர்களது பட்டா பாதையில் தான் பாலகுரு தனது வீட்டிற்கு செல்ல வேண்டும். ஏற்கனவே இருவரது குடும்பத்தினர் இடையே பாதை பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில் மலர்க்கொடியின் வீட்டில் இரவில் புகுந்த பாலகுரு மலர் கொடியை கடுமையாக தாக்கி தோட்டத்து கிணற்றுக்குள் வீசி உள்ளார் மலர்கொடிக்கு நீச்சல் தெரிந்ததால் படி வழியாக தப்பி உறவினர் வீட்டிற்கு சென்றார்.

தற்போது கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். பாலகுரு தலைமறைவாகிவிட்டார்.குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us