sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

/

மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு


ADDED : அக் 19, 2025 10:08 PM

Google News

ADDED : அக் 19, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செந்துறை: செந்துறை - மாமரத்துபட்டியை சேர்ந்த தொழிலாளி தெய்வேந்திரன் 33.

இவர் கடந்த அக்.17 மாலை பெரியூர்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் மரம் வெட்டி விட்டு அதை தலையில் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, பெரியூர்பட்டி பிரிவு பகுதியில் எதிர்பாராத விதமாக தலையில் வைத்து இருந்த மரங்கள் சாய்ந்ததில் கீழே விழுந்தார்.

அவர் மீது மரங்கள் வரிசையாக தலையில் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us