ADDED : செப் 15, 2025 04:24 AM
அ நிறம் | அளவு
பழநி : பழநியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதுரை வீரன் 45. இவர் குடி போதைக்கு அடிமையானவர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
இது குறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
