நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதுரை வீரன் 45. இவர் குடி போதைக்கு அடிமையானவர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
இது குறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பழநி : பழநியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதுரை வீரன் 45. இவர் குடி போதைக்கு அடிமையானவர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
இது குறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.