நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : தாடிக்கொம்பு பாரதி நகரை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி திருப்பதி 49.
காக்காத்தோப்பு குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
மனைவி , இரு குழந்தைகளும் வெளியூர் சென்ற நிலையில் திருப்பதி குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.