sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சீன மொழி தெரிந்தால் தான் அரசு பஸ்சில் ஏற முடியும்!: திண்டுக்கல்லில் 'திக் திக்'

/

சீன மொழி தெரிந்தால் தான் அரசு பஸ்சில் ஏற முடியும்!: திண்டுக்கல்லில் 'திக் திக்'

சீன மொழி தெரிந்தால் தான் அரசு பஸ்சில் ஏற முடியும்!: திண்டுக்கல்லில் 'திக் திக்'

சீன மொழி தெரிந்தால் தான் அரசு பஸ்சில் ஏற முடியும்!: திண்டுக்கல்லில் 'திக் திக்'

32


UPDATED : ஏப் 25, 2024 05:00 PM

ADDED : ஏப் 25, 2024 04:59 PM

Google News

UPDATED : ஏப் 25, 2024 05:00 PM ADDED : ஏப் 25, 2024 04:59 PM

32


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு பஸ் ஒன்றின் பெயர் பலகை சீன மொழியில் இருந்ததால் பயணிகள், எந்த ஊருக்கு செல்லும் பஸ் எனத்தெரியாமல் திக்குமுக்காடினர்.

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் செல்கின்றன. இந்த அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர்பலகைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் மொழிகளில் ஊர் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்; அதை பார்த்து பயணிகள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ் தயாராக இருந்தது.

Image 1261562பஸ்சின் பின் பகுதியில் உள்ள டிஜிட்டல் பெயர்பலகைகளில் வழக்கத்திற்கு மாறாக தமிழும் இல்லாமல், ஆங்கிலமும் இல்லாமல் வித்தியாசமான மொழியிலிருப்பது போன்று ஊர் பெயர்கள் பதிவாகியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் திக்குமுக்காடினர். சிலர் கண்டக்டர், டிரைவரிடம் கேட்டு பஸ்சில் ஏறி பயணித்தனர். தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டதாகவும், டிஜிட்டல் புரோகிராமை மாற்றியதும் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us