sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

/

தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்


ADDED : ஜூன் 12, 2025 02:27 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் பூத்தாம்பட்டி ஏ.டி. காலனி காளியம்மன் கோயில் திருவிழாவில், ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது உற்சாகமடைந்த பக்கத்து கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மேடையின் முன்பாக நின்று ஆட்டம் ஆடி கூச்சலிட்டுள்ளனர். இதை உள்ளூர் பிரமுகர்கள் தட்டி கேட்டுள்ளனர்.

ஆத்திரமடைந்த வெளியூர் இளைஞர்கள் ஊரில் வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து, அதில் இருந்த உருட்டு கட்டைகளை எடுத்து வந்து கிராமத்தினரை கண்முடித்தனமாக தாக்கினர்.

பாண்டியன் 45, கருப்பணன் 42, வேல்முருகன் 45, உள்ளிட்ட ஐந்து பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 நபர்களை வேடசந்துார் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us