ADDED : ஜன 24, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: நத்தம் அருகே 10ம்  வகுப்பு  படிக்கும்    15 வயது சிறுமியிடம்   லிங்கவாடி பகுதியை சேர்ந்த மாரியப்பன்  19,ஆசை வார்த்தை கூறி  பாலியல் தொல்லை கொடுத்தார்.
அவரை  போலீசார்   கைது செய்தனர்.

