sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடுக்கல் வாங்கலில் வாலிபர் கொலை

/

கொடுக்கல் வாங்கலில் வாலிபர் கொலை

கொடுக்கல் வாங்கலில் வாலிபர் கொலை

கொடுக்கல் வாங்கலில் வாலிபர் கொலை


ADDED : செப் 27, 2025 04:36 AM

Google News

ADDED : செப் 27, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் பால் வியாபாரி கார்த்திக் 21. எரியோட்டை சேர்ந்தவர் மண் அள்ளும் இயந்திர ஓட்டுநர் ஜெயபாண்டி 32 தற்போது திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். இருவருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டு பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஜெயபாண்டியின் வீட்டில் மீண்டும் பேச்சுவார்த்தை ஏற்பட்டு தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த ஜெயபாண்டி இரும்பு கம்பியால் கார்த்திக்கை தாக்கியதில் இறந்தார். நகர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us