ADDED : ஏப் 06, 2025 05:36 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் 30.
பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறால் நேற்று இரவு ம.மூ., கோவிலுார் பிரிவு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை தாலுகா போலீசார் தேடுகின்றனர்.
