ADDED : மே 04, 2025 03:56 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி : ஒன்னிசெட்டி தெருவை சேர்ந்தவர் டிவைர் நந்தகுமார் 40. இவரது மனைவி கவிப்பிரியா உடல் நல குறைவால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவர்களது 13 வயது மகள் உடல் நல குறைவு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனமுடைந்த நந்தகுமார் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
