sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மதகுகளை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்

/

மதகுகளை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்

மதகுகளை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்

மதகுகளை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்


ADDED : ஆக 02, 2024 01:53 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,தமிழக விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில தலைவர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பு உட்பட பலர் பங்கேற்றனர். கீழ்பவானி பாசனத்துக்கு வரும், 15ல் தண்ணீர் திறக்க உள்ளதால், மதகுகளை சீரமைக்க வேண்டும்.

நுாறு நாள் வேலை திட்டத்தில் மராமத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டத்தில், 1,000 ஏக்கருக்கு மேல் 'கண்டிஷன் பட்டா, பவானிசாகர் புராஜெக்ட் பட்டா' என உள்ளது. அவற்றை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us