/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு
/
திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு
திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு
திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு
ADDED : ஜன 12, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு
ஈரோடு,:ஈரோடு, பெரியார் நகரை சேர்ந்தவர் சிவா, 18; இவர் திருமண ஆசை காட்டி, 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி, மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார்.
உரிய திருமண வயதை எட்டாததால், குழந்தைகள் நல குழுவினருக்கு தகவல் தரப்பட்டது. ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் அவர்கள் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிவா மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.