sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு

திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு

திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஜன 12, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 01:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு

ஈரோடு,:ஈரோடு, பெரியார் நகரை சேர்ந்தவர் சிவா, 18; இவர் திருமண ஆசை காட்டி, 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி, மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார்.

உரிய திருமண வயதை எட்டாததால், குழந்தைகள் நல குழுவினருக்கு தகவல் தரப்பட்டது. ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் அவர்கள் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிவா மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us