sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தறி பட்டறை அதிபர் நள்ளிரவு விபத்தில் சாவு

/

தறி பட்டறை அதிபர் நள்ளிரவு விபத்தில் சாவு

தறி பட்டறை அதிபர் நள்ளிரவு விபத்தில் சாவு

தறி பட்டறை அதிபர் நள்ளிரவு விபத்தில் சாவு


ADDED : ஜன 18, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 18, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தறி பட்டறை அதிபர் நள்ளிரவு விபத்தில் சாவு

பவானி, : பவானி அருகேயுள்ள வரதநல்லுாரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 38, தறிப்பட்டறை அதிபர். நேற்று முன்தினம் நள்ளிரவில், மருந்து வாங்குவதற்காக மேட்டூர் ரோட்டில் மொபட்டில் சென்றார்.

இவருக்கு பின்னால் சித்தோட்டை சேர்ந்த பாக்யராஜு, 40; அந்தியூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சண்முகம், 39; பைக்கில் சென்றனர். முனியப்பன்கோவில் என்ற இடத்தில், கணேசமூர்த்தி ரோட்டை கடந்தபோது, பின்னால் வந்த பைக், மொபட் மீது மோதியது.

இதில் காயமடைந்த கணேசமூர்த்தி, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார்.

மற்ற இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us