sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாயை விரட்டிய வாலிபர்நெஞ்சு வலியால் மரணம்

/

நாயை விரட்டிய வாலிபர்நெஞ்சு வலியால் மரணம்

நாயை விரட்டிய வாலிபர்நெஞ்சு வலியால் மரணம்

நாயை விரட்டிய வாலிபர்நெஞ்சு வலியால் மரணம்


ADDED : ஜன 19, 2025 01:41 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யை விரட்டிய வாலிபர்நெஞ்சு வலியால் மரணம்

அந்தியூர், :ஆப்பக்கூடல் அருகே வேம்பத்தி, கூலிவலசை சேர்ந்தவர் நல்லசாமி, 30; திருப்பூரில் எலக்ட்ரிஷியன் ஆக வேலை செய்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் தலைவலி ஏற்பட்டதால், பெற்றோர் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளனர். நள்ளிரவில் வீட்டு முன் நாய் குறைத்துள்ளது. நாயை விரட்டச் சென்ற நல்லசாமி கால் தவறி விழுந்து மயங்கியுள்ளார். பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். நெஞ்சுவலி ஏற்பட்டதால் நல்லசாமி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us