sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு

நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு

நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு


ADDED : ஜன 23, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 01:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு

தாராபுரம்,:கோவை, ஆர்.கே. கார்டனை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 69. இவர், குண்டடம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தாராபுரம், குற்றவியல் நீதிமன்றத்திற்கு, நேற்று வந்திருந்தார். மதியம், 2:00 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த போலீசார் அவரை, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us