sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்கள் ஆர்வம்

ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்கள் ஆர்வம்

ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்கள் ஆர்வம்


ADDED : பிப் 09, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 01:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்கள் ஆர்வம்

ஈரோடு :தமிழக கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவ--மாணவிகளுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் மொடக்குறிச்சி, சிவகிரி, கொடுமுடி, கோபி, சத்தி, நம்பியூர் உட்பட, 15 மையங்களில் நடந்தது. மொத்தம், 2,700 மாணவ--மாணவிகள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 2,520 பேர் தேர்வெழுதினர். 180 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். மலைகிராமமான கல்கடம்பூர் அரசு மேல்நிலை பள்ளியில், 66 பேரில் 65 பேர் தேர்வெழுதினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us