sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மரத்தை முறித்து போட்ட யானை மலைப்பாதையில் 'டிராபிக் ஜாம்'

/

மரத்தை முறித்து போட்ட யானை மலைப்பாதையில் 'டிராபிக் ஜாம்'

மரத்தை முறித்து போட்ட யானை மலைப்பாதையில் 'டிராபிக் ஜாம்'

மரத்தை முறித்து போட்ட யானை மலைப்பாதையில் 'டிராபிக் ஜாம்'


ADDED : மார் 03, 2025 01:52 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரத்தை முறித்து போட்ட யானை மலைப்பாதையில் 'டிராபிக் ஜாம்'

அந்தியூர்,:அந்தியூரை அடுத்த பர்கூர்மலை பாதையில், கர்ககேண்டி செல்லும் சாலையில், நேற்று காலை ஒரு ஆண் யானை வந்தது. திடீரென சாலையை ஒட்டி வளர்ந்திருந்த சிறு மரத்தை சாவகாசமாக தும்பிக்கையால் இழுத்து முறிக்க, சாலையின் குறுக்கே கச்சிதமாக சாய்ந்து விழுந்தது. அத்தோடு யானை செல்லாமல், மரத்தின் பின்னால் மறைந்தபடி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல தயங்க, போக்குவரத்து பாதித்து, மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அரை மணி நேரத்துக்குப் பிறகு வனப்பகுதிக்குள் தானாக யானை சென்றது. இதையடுத்து வாகன ஓட்டிகளில் சிலர் மரத்தை அப்புறப்படுத்த போக்குவரத்து தொடங்கியது.






      Dinamalar
      Follow us