sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்வி நிறுவன பஸ் மீதுகார் மோதி விவசாயி பலி

கல்வி நிறுவன பஸ் மீதுகார் மோதி விவசாயி பலி

கல்வி நிறுவன பஸ் மீதுகார் மோதி விவசாயி பலி


ADDED : மார் 09, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கல்வி நிறுவன பஸ் மீதுகார் மோதி விவசாயி பலி

கோபி:கோபி அருகே சாலையில் நின்றிருந்த, தனியார் கல்வி நிறுவனத்தின் பஸ் மீது, கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

கோபி அருகே பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 59, விவசாயி; இவர் தனது மாருதி காரில், கோபியை நோக்கி ஒத்தக்குதிரையை கடந்து நேற்று மதியம், 1:30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தாசம்பாளையம் என்ற இடத்தில், சாலையின் இடதுபுறமாக நின்றிருந்த, கோபி தனியார் கல்வி நிறுவனத்தின் பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜன் இறந்தார். கோபி போலீசார், தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய கோவிந்தராஜன் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவிந்தராஜன் மகன் தினேஷ், 33, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us