sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்

/

சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்

சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்

சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்


ADDED : பிப் 12, 2025 01:08 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்

காங்கேயம்:காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர் திருவிழா நேற்று மாலை தொடங்கியது.

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, உதவி ஆணையர் தனசேனர், திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், சிவன்மலை கோவில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் இல.பத்மநாபன், எஸ்.பி., யாதவ்கிரிஷ் அசோக்,

காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் கிரிவல பாதையில், 200 மீட்டர் துாரம் இழுக்கப்பட்டு நடுவீதியில், 4:50 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. இன்றும், நாளையும் கிரிவல பாதையை தேர் சுற்றி வந்து நிலைக்கு வரும். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடம் எடுத்தும் பாத யாத்திரையாக வந்தனர்.

விழாவையொட்டி, 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us