sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பக்தர்களின் மாட்டு வண்டியை வழிமறித்த போலீசால் பரபரப்பு

/

பக்தர்களின் மாட்டு வண்டியை வழிமறித்த போலீசால் பரபரப்பு

பக்தர்களின் மாட்டு வண்டியை வழிமறித்த போலீசால் பரபரப்பு

பக்தர்களின் மாட்டு வண்டியை வழிமறித்த போலீசால் பரபரப்பு


ADDED : பிப் 18, 2025 01:18 AM

Google News

ADDED : பிப் 18, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்தர்களின் மாட்டு வண்டியை வழிமறித்த போலீசால் பரபரப்பு

தாராபுரம்:தாராபுரம் வழியாக ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், தைப்பூசத்தை ஒட்டி பழனி மலை கோவிலுக்கு செல்கின்றனர். நேற்று மாலை, 5:00 மணியளவில், தாராபுரம் வழியாக, 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் முருக பக்தர்கள் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பூக்கடை கார்னர் அருகே வந்தபோது, போக்குவரத்து போலீசார் வழிமறித்து, கடைவீதி வழியாக செல்லக்கூடாது என எச்சரித்தனர். இதனால் கடைவீதியில் வரிசையாக மாட்டு வண்டிகள் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us