sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லாரி மீது மோதிய பைக்பூக்கடை மேலாளர் பலி

/

லாரி மீது மோதிய பைக்பூக்கடை மேலாளர் பலி

லாரி மீது மோதிய பைக்பூக்கடை மேலாளர் பலி

லாரி மீது மோதிய பைக்பூக்கடை மேலாளர் பலி


ADDED : பிப் 19, 2025 01:58 AM

Google News

ADDED : பிப் 19, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாரி மீது மோதிய பைக்பூக்கடை மேலாளர் பலி

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த ராமபையலுாரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 37; சத்தி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒரு பூக்கடையில் மேனேஜராக வேலை செய்தார். டூவீலரில் வீட்டுக்கு நேற்று மாலை சென்றார். தாலுகா அலுவலகம் முன்புறம் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது பின்பக்க சக்கரத்தில் சிக்கி பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவர் முருகானந்தத்திடம், சத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us