sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கலெக்டர் வருகையால் பலன்முடிவடைந்த சிறு பாலப்பணி

/

கலெக்டர் வருகையால் பலன்முடிவடைந்த சிறு பாலப்பணி

கலெக்டர் வருகையால் பலன்முடிவடைந்த சிறு பாலப்பணி

கலெக்டர் வருகையால் பலன்முடிவடைந்த சிறு பாலப்பணி


ADDED : பிப் 21, 2025 12:48 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலெக்டர் வருகையால் பலன்முடிவடைந்த சிறு பாலப்பணி

அந்தியூர்:அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இருந்து பூக்கடை முக்கு வரை, மழை காலங்களில், சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் சேர்ந்து சாலையில் முழங்கால் அளவு தேங்குவது

வழக்கம். இதற்கு நிரந்த தீர்வு காணும் வகையில், பல லட்சம் ரூபாய் செலவில், சிறு பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கினர்.

இதனால் அனைத்து வாகனங்களும் ஒரே பாதையில் சென்று வந்தன. அந்தியூருக்கு கலெக்டர் வருவதை அறிந்து, பணிகளை விரைவாக முடித்தனர். தற்போது இருபுறமும் வாகனங்கள் மீண்டும் செல்ல தொடங்கியுள்ளன.






      Dinamalar
      Follow us