sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுத்தை கடித்து கன்று குட்டி பலி

/

சிறுத்தை கடித்து கன்று குட்டி பலி

சிறுத்தை கடித்து கன்று குட்டி பலி

சிறுத்தை கடித்து கன்று குட்டி பலி


ADDED : பிப் 21, 2025 12:48 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுத்தை கடித்து கன்று குட்டி பலி

சத்தியமங்கலம்.தாளவாடி மலையில் உள்ள கேர்மாளம் வனச்சரகம் கானகரையை சேர்ந்த விவசாயி ஆனந்த். பட்டி அமைத்து மாடு வளர்த்து வருகிறார் நேற்று காலை வழக்கம் போல் பால் கறக்க சென்றபோது, கன்றுக்குட்டி கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது. சிறுத்தை கடித்திருக்கலாம் என்று விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us