ADDED : மார் 26, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு, திருப்பூர் மாவட்டத்துக்கு போலீஸ் தேர்தல் பார்வையாளராக ராம கிருஷ்ண ஸ்வரண்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், இன்று முதல் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு பணி ஆய்வுகளை மேற்கொள்வார்.

