sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ துணை மண்டல தளபதி பதவிக்கு அழைப்பு

துணை மண்டல தளபதி பதவிக்கு அழைப்பு

துணை மண்டல தளபதி பதவிக்கு அழைப்பு


ADDED : ஆக 21, 2024 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 02:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு;ஈரோடு மாவட்ட ஊர் காவல் படையில் காலியாக உள்ள துணை மண்டல தளபதி பதவிக்கு, 20 வயதுக்கும் மேற்பட்ட, 45 வயதுக்கு உட்பட்ட பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற நல்ல உடற்தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட ஊர் காவல் படை அலுவலகம், ப.செ.பார்க், ஈரோடு முகவரியில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பெற்று கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us