sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தள்ளுவண்டி மாயம் வியாபாரி அதிர்ச்சி

/

தள்ளுவண்டி மாயம் வியாபாரி அதிர்ச்சி

தள்ளுவண்டி மாயம் வியாபாரி அதிர்ச்சி

தள்ளுவண்டி மாயம் வியாபாரி அதிர்ச்சி


ADDED : ஆக 25, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தள்ளுவண்டி மாயம்

வியாபாரி அதிர்ச்சி

தாராபுரம், ஆக. 25-

தாராபுரம், என்.என்.பேட்டை வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 58; தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். கடந்த, 18ம் தேதி இரவு, மழை பெய்ததால், அவசரத்தில் வண்டியின் இருசக்கரங்களை சேர்த்து பூட்டாமல் சென்று விட்டார். மறுநாள் காலை பார்த்தபோது வண்டியை காணவில்லை. தாராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடியும் வாகனம் கிடைக்கவில்லை. தள்ளுவண்டி மாயமானதால், தினசரி பைனான்ஸ்காரருக்கு பணம் செலுத்த முடியாமல், ஆறுமுகத்தின் குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது. மாற்று வாகனத்துக்கு அரசு தரப்பில் ஏதாவது உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்துள்ளார்.






      Dinamalar
      Follow us