sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் ஆலோசனை

/

விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் ஆலோசனை


ADDED : ஆக 25, 2024 01:35 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகர் சதுர்த்தி விழா

போலீசார் ஆலோசனை

காங்கேயம், ஆக. 25-

செப்., ௭ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில் காங்கேயத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., மாயவன் தலைமை வகித்து அறிவுரை வழங்கினர்.

சிலை வைப்பதற்கு முன் போலீசிடம், உரிய அனுமதி பெற வேண்டும். களிமண் மற்றும் காகித கூழால் தயாரிக்கப்பட்ட சிலைகளையே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே ஊர்வலம் செல்ல போலீசார் வலியுறுத்தினர். இன்ஸ் பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், போக்குவரத்து போலீசார், விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us