sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் கடை ஓனர் பலி

/

மொபைல் கடை ஓனர் பலி

மொபைல் கடை ஓனர் பலி

மொபைல் கடை ஓனர் பலி


ADDED : ஜன 07, 2025 02:04 AM

Google News

ADDED : ஜன 07, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொபைல் கடை ஓனர் பலி

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த அலங்கியம், மேற்கு தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் விக்னேஸ்வரன், 27; தாராபுரத்தில் மொபைல்போன் கடை வைத்திருந்தார். வெள்ளகோவிலை சேர்ந்த இவரது நண்பர் பிரவீன்குமார், 27; இருவரும் பைக்கில் அலங்கியத்திலிருந்து, தாசநாயக்கன்பட்டி சாலையில் நேற்று சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். பிரவீன்குமார் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us