sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி

/

ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி

ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி

ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி


ADDED : ஜன 12, 2025 01:12 AM

Google News

ADDED : ஜன 12, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி

ஈரோடு,:ஈரோடு, சூரம்பட்டி, நேதாஜி வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 39; பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி பிரேமா, இரு பெண் குழந்தைகள் உள்ளன. மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் ஈரோடு-தொட்டிபாளையம் இடையிலான தண்டவாளத்தில் உடல் சிதைந்து சுரேஷ்குமார் சடலமாக கிடந்தார். கவனக்குறைவாக ரயில் பாதையை கடந்தபோது ரயில் மோதி பலியானதாக, ஈரோடு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us