sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேதையை தாக்கிய 'போதை'க்கு காப்பு

/

பேதையை தாக்கிய 'போதை'க்கு காப்பு

பேதையை தாக்கிய 'போதை'க்கு காப்பு

பேதையை தாக்கிய 'போதை'க்கு காப்பு


ADDED : ஜன 12, 2025 01:24 AM

Google News

ADDED : ஜன 12, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேதையை தாக்கிய 'போதை'க்கு காப்பு

பவானி,: பவானி அருகே ஊராட்சிகோட்டை, ஜீவா நகரை சேர்ந்த துளசிமணி மனைவி செல்வி, 42; இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் துளசிமணி உயிரிழந்தார்.

கடந்த, 6ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி நாகப்பன், 42; குடிபோதையில் செல்வியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வி, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து, புகார் செய்தார். விசாரித்த பவானி போலீசார், வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்குப்பதிந்து நாகப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us