sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உழவர் உழைப்பாளர் கட்சிசார்பில் பொங்கல் விழா

/

உழவர் உழைப்பாளர் கட்சிசார்பில் பொங்கல் விழா

உழவர் உழைப்பாளர் கட்சிசார்பில் பொங்கல் விழா

உழவர் உழைப்பாளர் கட்சிசார்பில் பொங்கல் விழா


ADDED : ஜன 17, 2025 01:47 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உழவர் உழைப்பாளர் கட்சிசார்பில் பொங்கல் விழா

தாராபுரம்: தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் பொங்கல் விழா, தாராபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் செல்லமுத்து கொடியேற்றி வைத்து பேசினார். அமராவதி அணையில் இருந்து ஒரு சிறப்பு திட்டம் மூலம், உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், ஈஸ்வரன், ராஜரீகா உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us