sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாடு வாங்க வந்தவர்களிடம்ரூ.௪.௨௦ லட்சம் பறிமுதல்

/

மாடு வாங்க வந்தவர்களிடம்ரூ.௪.௨௦ லட்சம் பறிமுதல்

மாடு வாங்க வந்தவர்களிடம்ரூ.௪.௨௦ லட்சம் பறிமுதல்

மாடு வாங்க வந்தவர்களிடம்ரூ.௪.௨௦ லட்சம் பறிமுதல்


ADDED : ஜன 17, 2025 01:51 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாடு வாங்க வந்தவர்களிடம்ரூ.௪.௨௦ லட்சம் பறிமுதல்

ஈரோடு,:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழு அமைத்து, வாகன தணிக்கை நடக்கிறது. கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே தனபிரனேஷ் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, வாகன தணிக்கை செய்தனர். அப்போது காரில் கொண்டு வரப்பட்ட, 2.20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த மாட்டு வியாபாரி ரபீக், கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடு வாங்க வந்தது தெரியவந்தது.

* ஈரோடு, குமலன்குட்டை பகுதியில் செல்வகணபதிதலைமையிலான பறக்கும்படையினர், காரில் வந்த

கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முனீரிடம், 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவரும் கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடு வாங்க வந்திருந்தார்.

* ஈரோடு, செங்கோடம்பள்ளத்தில் வினோத்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், பவானி, முகாசிபுதாரை சேர்ந்த கார் விற்பனை நிறுவன மேலாளர் ஹரிபிரகாஷ் என்பவரிடம், இரண்டு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷ் உத்தரவுப்படி, கருவூலத்தில் பணம் செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us