sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிராக்டர் மோதியதில் லாரி டிரைவர் பலி

/

டிராக்டர் மோதியதில் லாரி டிரைவர் பலி

டிராக்டர் மோதியதில் லாரி டிரைவர் பலி

டிராக்டர் மோதியதில் லாரி டிரைவர் பலி


ADDED : ஜன 24, 2025 01:19 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிராக்டர் மோதியதில் லாரி டிரைவர் பலி

காங்கேயம், :ஈரோடு மாவட்டம் கொடுமுடி, ராசாம்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ்குமார், 41; ஹோண்டா பைக்கில் திருப்பூர் மாவட்டம் முத்துாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று வந்தார். பிறகு முத்துார்--ஆலம்பாளையம் ரோட்டில் நம்பகவுண்டம்பாளையத்தில் சென்றபோது, டிராக்டர் மோதியதில் பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us